.

Thursday, April 5, 2018

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி
ஆர்ப்பாட்டம்

மத்திய சங்கங்கள் அறைகூவலுக்கிணங்க காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க்  கோரி 5-04-2018 அன்று தமிழகம் முழுவதும் நடைபெறும் பொதுவேலை நிறுத்தம்/முழு அடைப்பிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அனைத்து BSNL அதிகாரிகள்,ஊழியர்கள் சங்கங்கள் இணைந்து அனைத்துக் கிளைகளிலும் ஆர்ப்பாட்டம் நடத்திட மாவட்ட சங்கம் வேண்டுகிறது. அனைத்துத் தோழர்களும், தோழியர்களும் திரளாக கலந்து கொள்ள வேண்டுகிறோம். 
05-04-2018
கடலூர் பொதுமேலாளர் அலுவலக வாயிலில்

மதிய உணவு இடைவேளையில்

ஆர்ப்பாட்டம்

Text Box: அனைத்து BSNL அதிகாரிகள்,ஊழியர்கள்  சங்கங்கள் கூட்டமைப்புஅனைவரும் வருக!

No comments:

Post a Comment