.

Thursday, May 25, 2017

வருந்துகிறோம்

             விழுப்புரம், S.G.புரம் தொலைபேசி நிலையத்தில் பணி புரியும்  தோழர் K.தண்டபானி TT  அவர்கள் இன்று  (25-05-2017)  இயற்கை எய்தினார் என்பதனை ஆழ்ந்த வருத்த்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
  அன்னாரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு நமது மாவட்ட சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம்.
      அன்னாரின் இறுதி ஊர்வலம் நாளை (26-05-2017) அவரது சொந்த ஊரான விழுப்புரத்தில் நடைபெறுகிறது.
                                                                                                          By
                                                                                       NFTE-மாவட்ட சங்கம்

கடலூர்.

No comments:

Post a Comment