.

Wednesday, April 5, 2017

ஒப்பந்த ஊழியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி
நமது பகுதியில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில அளவில் போராட்டம் நடத்திட NFTE,TMTCLU மாநில சங்கம் விடுத்த வேண்டுகோளின்படி இன்று (5.3.2017) கடலூர் மாவட்டத்தில் பல கிளைகளில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் சிறப்பாக நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் ஒப்பந்த ஊழியர்கள், நிரந்தர ஊழியர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
உளுந்தூர்பேட்டை 


காட்டுமன்னார்கோயில் 
 கள்ளக்குறிச்சி 
 பண்ருட்டி 


திண்டிவனம் 
விழுப்புரம்  





கடலூர் பொதுமேலாளர் அலுவலக வாயிலில் மாலை 5.00 மணியளவில் மாவட்ட தலைவர் தோழர் MS.குமார் தலைமையில் நடைபெற்றது. மாநில இணை பொதுச்செயலர் தோழர் S.தமிழ்மணி, மாநில பொதுசெயலர் தோழர் R.செல்வம், மாநில சிறப்பு அழைப்பாளர் தோழர் V.இளங்கோவன், மாவட்ட செயலர் தோழர் இரா.ஸ்ரீதர் கோரிக்கைகளை விளக்கி சிறப்புரையாற்றினர். தோழர் மணிகண்டன் நன்றி கூறினார்.


No comments:

Post a Comment