.

Sunday, December 18, 2016


PEWA மாநிலசெயலர் தோழர்  N.பாலகிருஷ்ணன்

பணிஓய்வு பாராட்டு விழா   

இன்று 18.12.2016 காலை மயிலாடுதுறையில் PEWA  பாட்டாளி தொழிற்சங்க மாநில செயலர் N.பாலகிருஷ்ணன் அவர்கள் இலாக்காவிலிருந்து  பணி ஓய்வு பெறுவதையொட்டி அவருக்கு பாராட்டுவிழா பாட்டாளி தொழிற்சங்க மாநில தலைவர் தோழர் V.அரிகிருஷ்ணன்  அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

தோழர் N.பாலகிருஷ்ணன் அவர்களின் அழைப்பை ஏற்று நமது மாநில சங்கத்தின் மாநிலத்தலைவர் தோழர் P.காமராஜ், மாநில செயலர் தோழர் K.நடராஜன், மூத்தத்தோழர் குடந்தை R.ஜெயபால் நமது மாவட்ட செயலர் தோழர் இரா.ஸ்ரீதர், குடந்தை மாவட்ட செயலர் தோழர் விஜய் ஆரோக்கியராஜ், குடந்தை மாவட்ட தலைவர் தோழர் C.கணேசன் மற்றும் AIBSNLEA  கடலூர் மாவட்ட உதவிசெயலர் தோழர் T.விஸ்வலிங்கம்   ஆகியோர் கலந்துகொண்டு தோழரின் இலாக்கா  பணியினை  பாராட்டி வாழ்த்துரைத்தனர். மேலும் காரைக்கால்,மயிலாடுதுறை தோழர்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


No comments:

Post a Comment