.

Wednesday, December 7, 2016

                     கண்ணீர் அஞ்சலி
           தமிழ்நாட்டின் சிறந்த பத்திரிக்கை ஆசிரியரும்,  நாடக ஆசிரியரும், நடிகர், அரசியல் ஆலோசகர் என பன்முகம் கொண்ட திரு  சோ.இராமசாமி அவர்கள் இயற்கை எய்தினார். அவருக்கு நமது ஆழ்ந்த அஞ்சலியை தெரிவித்துக்  கொள்கின்றோம்.

No comments:

Post a Comment