.

Sunday, November 27, 2016


வருந்துகிறோம்!

BSNLEU முன்னணித் தோழரும் மாவட்டப் பொருளருமான தோழர் V.குமார் இன்று(27.11.2016) மதியம் உடல்நலக்குறைவினால் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். தோழர் குமார்  BSNLEU சங்கத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்து திறம்பட செயலாற்றியவர். JCM கூட்டு ஆலோசனைக் குழுவிலும் இடம் பெற்றவர். மேலும் கூட்டு போராட்டங்களில் முன்னின்று சிறப்பாக செயல்பட்டவர்.

அத்தகைய தோழரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும் அவர்தம் உறவினர்களுக்கும் கடலூர் மாவட்ட சங்கத்தின் ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகிறோம்.

No comments:

Post a Comment