.

Wednesday, October 19, 2016




கண்ணீர் அஞ்சலி 
தோழர்களே !!..

       நமது லால்பேட்டை தொலைபேசி நிலையத்தில் செக்யூரிட்டியாக  பணிபுரியும் தோழர் D.வேலுமணி ஒப்பந்த ஊழியர் அவர்கள் 19-10-2016 இன்று காலை மாராடைப்பால் இயற்கை எய்தினார் என்பதனை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
    அன்னாரின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தாருக்கு நமது ஆழ்ந்த இரங்கலையும், பரிவையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
    அன்னாரின் இறுதி ஊர்வலம் 20-10-2016 அன்று 2:00 மணியளவில்     ஸ்ரீமுஷ்ணம் அருகிலுள்ள அவரது சொந்த ஊரான நகரப்பாடி கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதனை தெரிவித்துக் கொள்கின்றோம்.

                                                        
இப்படிக்கு


                                                                                                                                            TMTCLU – மாவட்டச் சங்கம், கடலூர்.

No comments:

Post a Comment