.

Tuesday, August 16, 2016

வருந்துகிறோம்!!
ஓய்வு பெற்ற மூத்தத் தோழர் K.செல்வராஜ் STS-கடலூர் அவர்களின் தந்தை நேற்று (15.08.2016) இரவு இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அன்னாரது பிரிவில் வாடும் தோழருக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் கடலூர் மாவட்ட சங்கத்தின் ஆழ்ந்த இரங்கலையும், அஞ்சலியையும் உரித்தாக்குகிறோம்.

அன்னாரது இறுதி நிகழ்ச்சி இன்று மாலை (16.08.2016) மாலை 4-மணியளவில் நெல்லிக்குப்பம் அன்னாரது இல்லத்தில் நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.   

No comments:

Post a Comment