மத்திய அரசு ஊழியர் சங்கங்களின் சார்பில் ஏழாவது சம்பளகமிட்டியின் விரோதஅறிக்கையைக் கண்டித்து நடைபெறவிருக்கின்ற வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்த மாநில சங்கம் அறைகூவல் விடுத்தது அதன்படி,
7-6-16 புதன்கிழமை அன்று கடலூர் மாவட்டத்தில் கடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோயில், திண்டிவனம் மற்றும் கள்ளக்குறிச்சி கிளைகளிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,
No comments:
Post a Comment