காரைக்குடி மாவட்ட மாநாடு
பரமக்குடியில் 8-7-2016 காரைக்குடிக்கே உரித்த விருந்தோம்பலோடு
விமரிசையாக நடைபெற்றது. நமது மாவட்ட செயலர் தோழர்
இரா.ஸ்ரீதர் மாநாட்டில்
கலந்துகொண்டு வாழ்த்துரை
வழங்கினார்.
மாநில சங்க
அலுவலக காப்பாளராக பணிபுரிந்து அண்மையில் மறைந்த தோழர் கார்த்தி குடும்ப
நிவாரண நிதி ரூபாய் ஒருலட்சத்தை அவரது
குடும்பத்தினரிடம் மாநிலசங்கத்தின் சார்பில் வழங்கப்பட்டது.
புதிய மாவட்ட நிர்வாகிகள் ஒருமனதாக
தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மாவட்டத்தலைவர்
தோழர்.பா.லால் பகதூர் TM,
மாவட்டச்செயலர்
தோழர்.வெ.மாரி AO
மாவட்டப்பொருளர்
தோழர். நி.பாலமுருகன் TTA
புதிய நிர்வாகிகளுக்கு கடலூர்
மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்
No comments:
Post a Comment