.

Friday, June 17, 2016

        

                                               வருந்துகிறோம்

  நம்முடன் பொது மேலாளர் அலுவலகத்தில் பணியாற்றும் தோழர் P.சுப்பிரமணியன் SSS/CDL அவர்களின் தந்தையார் அவர்கள்  போபாலில் (17-06-2016) இன்று காலை இயற்கை எய்தினார் என்பதனை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

       அன்னாரின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தாருக்கு நமது ஆழ்ந்த இரங்கலையும், பரிவையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

       அன்னாரின் இறுதி ஊர்வலம் மத்திய பிரதேசத்திலுள்ள போபாலில் நடைபெறும்

                                                                                   -by-
                                                           NFTE மாவட்ட சங்கம், கடலூர்.

                                                        TMTCLU மாவட்ட சங்கம், கடலூர்.

No comments:

Post a Comment