.

Wednesday, June 15, 2016

BSNL ஓய்வு பெற்றோர் நலச்சங்க (BSNLPWA)
5-வது மாவட்ட மாநாடு
கடலூர் திருவள்ளுவர் திருமண மண்டபத்தில்  13-6-2016 திங்கள்கிழமை நடைபெற்றது. நமது மாவட்டசெயலர் தோழர் இரா.ஸ்ரீதர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு NFTE மாவட்ட சங்கத்தின் சார்பில் மாநாட்டை வாழ்த்தியும், மாநாட்டில் மாவட்டத் தலைவராக திரு.K.இளங்கோவன், செயலராக திரு.N.திருஞானம், பொருளராக திரு.ஹாஜாகமாலுதீன் உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளை வாழ்த்தியும் உரையாற்றினார்.
இம் மாநாட்டு நுழைவு வாயிலில் தேசியக்கொடி மற்றும் BSNLPWA சங்கக் கொடி ஏற்றுவதற்காக கம்பம் நட்டு உதவிய நமது தோழர் S.நவாப்ஜான் அவர்களையும் அவர்தம் குழு தோழர்களையும் நமது மாவட்ட சங்கம் சார்பில் வாழ்த்துகிறோம். 
   

No comments:

Post a Comment