.

Tuesday, May 3, 2016

தோழர்களின் கவனத்திற்கு

வணக்கம் தோழர்களே!!

வருகின்ற மே 10 உங்களுக்கெல்லாம் நினைவிருக்கும் அன்றைய தினம் நமது சங்கத்தை முதன்மை சங்கமாக்கிட உழைத்து வருகிறீர்கள். அதனை முழுமைபெறச்செய்திட நாம் நமது வாக்கினை அன்றைய தினம் காலையிலேயே செலுத்திட வேண்டும்.

வாக்களிக்க செல்லும் முன் கவனிக்க வேண்டியது

நமது அடையாள அட்டையை ( BSNL Identity Card) கண்டிப்பாக ஒவ்வொருவரும் எடுத்து வரவேண்டும். அப்பொழுது தான் வாக்களிக்க அனுமதிக்கப்படுவீர்கள்.

அடையாள அட்டையில்லாதவர்கள் தங்கள் பகுதி அதிகாரியிடம் அத்தாரிட்டி கடிதத்தில் தங்களது புகைப்படத்தை ஒட்டி கையொப்பம் வாங்கி வரவேண்டும்.

கிளைச்செயலர்கள் கவனத்திற்கு

அனைத்து உறுப்பினர்களையும் அணுகி அடையாள அட்டையை சரிபார்க்கவும்.

அடையாள அட்டையில்லாத தோழர்களுக்கு தேவையான அத்தாரிட்டி கடிதம் பெற்றுத்தர உதவவும்.



No comments:

Post a Comment