.

Sunday, February 7, 2016



நமது குரூப் C  and D ஊழியர்களுக்கு... ஒவ்வொரு வருடமும்...
சோப்பு, துண்டு, டம்ளர், பேனா, டைரி மற்றும் வாட்டர் பாட்டில்
ஆகியவற்றை வழங்குவதற்கு பதிலாக 
குரூப் C ஊழியர்களுக்கு ரூபாய். 500/-ம்
குரூப் ஊழியர்களுக்கு ரூபாய். 300/-ம்
வழக்கமாக ஜனவரி மாத சம்பளத்தில்
சேர்த்து வழங்கப்படும். ஆனால் 2016 ஜனவரி சம்பளத்தில்
இந்த தொகை வழங்கப்படவில்லை.
உடனடியாக... நமது மாநில சங்கம் இந்த பிரச்சனையை
நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றது. பிரச்சனையின்
தன்மையை உணர்ந்து 02-02-2016 அன்று நிர்வாகம்
இதற்கான உத்தரவை வெளியிட்டது.
2016 பிப்ரவரி மாத சம்பளத்தில்... குரூப் C ஊழியர்களுக்கு
ரூபாய். 500/-ம் குரூப் D ஊழியர்களுக்கு

ரூபாய். 300/-ம் வழங்கப்படும்.

No comments:

Post a Comment