.

Sunday, February 21, 2016

பணிக்குழுகூட்டம்-தமிழ்மாநிலம்

20-02-2016 அன்று சென்னையில் உள்ள நமது தமிழ்மாநில சங்க அலுவலகத்தில் மாநில தலைவர் தோழர்.லட்சம் தலைமையில் மாநில சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டு நடைபெறவிருக்கின்ற ஊழியர் சரிபார்ப்பு தேர்தலுக்கான  நமது தேர்தல் அறிக்கை தயாரிப்புக்கூட்டம் நடைபெற்றது. வரும் தேர்தலில் நமது தமிழ்மாநிலத்தை முதன்மை மாநிலமாக ஆக்கிட முழுமையாக பணியாற்றிட வேண்டுமென முடிவெடுக்கப்பட்டது. கூட்டத்தில் நமது மாவட்ட செயலர் தோழர்.இரா. ஸ்ரீதர் கலந்து கொண்டார்.


நமது மாவட்டத்தில் நமது தேர்தல் நிதியான ரூபாய்.300-யை உடனடியாக தோழர்களிடம் பெற்று மாவட்ட சங்கத்திடம் அளித்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 




No comments:

Post a Comment