காரைக்குடி மாரி மற்றும் தோழர்களுக்கு
கடலூர் மாவட்ட சங்கத்தின் நன்றி.
காரைக்குடி தோழர்கள் மற்றும் ஊழியர்கள்,
அதிகாரிகளிடம் வெள்ள நிவாரண நன் கொடையாக பெறப்பட்ட 25000 ரூபாய்
மதிப்புள்ள பொருட்களையும், ரொக்கமாக ரூ.25000த்தையும் காரைக்குடி மாவட்ட சங்கத்தின் சார்பில் தோழர்கள் சுபேதார்
அலிகான் காரைக்குடி G.M Office Branch Secretary, சேக் காதர் பாஷா காரைக்குடி District
Organisation Secretary ஆகியோர் காரைக்குடியிலிருந்து தனிக்காரில் நேரில் கடலூர் வந்து மாவட்ட
சங்க அலுவலகத்தில் 13-12-2015 காலை நிவாரணத்தை அளித்தனர்.
கடலூர் மாவட்ட சங்கத்தின் சார்பில் தோழர் D.குழந்தைநாதன்
ADS, அதனை பெற்றுக்கொண்டார். உடன் GMO கிளைச்செயலர்
(பொறுப்பு) தோழர் P.ஜெயராஜ், R.பன்னீர் செல்வம், TMTCLU மாவட்டத்தலைவர் MS. குமார்
உடனிருந்தனர்.
No comments:
Post a Comment