.

Sunday, December 20, 2015

இரங்கல் செய்தி
சிதம்பரம் டெலிகாம் மெக்கானிக் தோழர் A.வேல்முருகன் அவர்கள் இன்று 20-12-2015 மாலை 4.00 மணியளவில் உடல்நலக்குறைவினால் இயற்கை எய்தினார். அவரது பிரிவில் வாடும் குடும்பத்தாருக்கும் அவர்தம் உறவினர்களுக்கும் நமது மாவட்ட சங்கத்தின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துகொள்கிறோம்.

அன்னாரது இறுதி நிகழ்ச்சி நாளை 21-12-2015 மாலை 4.00 மணிக்கு அவரது சொந்த ஊரான புதுச்சத்திரம் அருகே உள்ள வில்லியநல்லூர் என்ற ஊரில் நடைபெறும்.   

No comments:

Post a Comment