.

Wednesday, October 28, 2015

பண்ருட்டி கிளை மாநாட்டுத் தீர்மானங்கள்
  •   கடலூர் மாவட்டத்தின் முக்கிய வியாபார தலமான பண்ருட்டியில் நீண்டகாலமாக வியாபாரிகள் எதிர்பார்க்கும் 3Gசேவையை உடனடியாக நிறுவுவதற்கு  நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என செயற்குழு வேண்டுகிறது. 
  •     இன்றைய தேவை ஒற்றுமையே என்பதை வலியுறுத்தி ஒன்றாக பயணிப்போம் என்று மீண்டும் மீண்டும் அழைக்கின்றோம். அங்கீகாரத் தேர்தலை ஒன்றாக சந்திக்கவேண்டும். நம் முன்னே ஊதியக்குழு உள்ளது. ஒற்றுமைப்படுவது முடியாத ஒன்றல்ல.  அனைத்தும் நம் கையில் என்று கிளை மாநாடு வேண்டுகோள் விடுக்கின்றது.
  •    2016-ல் நடைபெற இருக்கின்ற அங்கீகாரத் தேர்தலில் NFTE முதன்மை இடத்தைப் பெறுவதற்கு நாம் அனைவரும் இணைந்து பணியாற்றுவோம். நம்மில் போட்டி என்பது யார் சங்கத்திற்கு அதிகம் உழைப்பது என்பதில் இருக்கவேண்டும். 


தீர்மானங்களை தோழர்.T.வைத்தியநாதன்-SSS முன்மொழிய தோழர்.G.ரங்கராஜு-TM வழிமொழிந்தார்.

No comments:

Post a Comment