.

Wednesday, October 28, 2015

 மத்திய செயற்குழு

 மத்திய செயற்குழு வருகின்ற நவம்பர் 1,2,3 தேதிகளில் மகாராஷ்டிரா மாநிலம் ஒளரங்காபாத் நகரில் நடைபெறுகிறது. நமது மாவட்ட செயலர் தோழர்.இரா.ஸ்ரீதர், மாவட்ட தலைவர் தோழர். R.செல்வம், மாவட்ட துணைத்தலைவர் தோழர் P.அழகிரி
ஆகியோர் கலந்து கொள்ளவிருக்கிறார்கள்.
மாவட்ட பொறுப்புகளை மாவட்ட உதவி செயலர் தோழர்.D.குழந்தைநாதன் அவர்கள் இந்நாட்களில் கவனிப்பார்.
கிளைச்செயலர்கள் தோழர்.D.குழந்தைநாதன் அவர்களை தொடர்பு கொள்ளவும்.
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்.7598775139

மத்திய செயற்குழுவில் கீழ்கண்டவைகள் விவாதிக்கப்படவுள்ளன

  • கிளை முதல் மாநில மட்டங்களில் உறுப்பினர் எண்ணிக்கையை அதிகப்படுத்த 
  • ஊழியர்கள் பிரச்சனைகள்-தீர்வுகள்,
  • டெலாய்ட்டி கமிட்டி –பிரச்சனைகள்
  • டவர் கார்ப்பரேசன் உருவாக்கம்,
  • போனஸ் பிரச்சனை

No comments:

Post a Comment