.

Wednesday, September 2, 2015

இரங்கல் செய்தி



கடலூர் அலுவலகத் தோழியர் V.வசந்தி ஞானசேகரன் STS அவர்களின் தாயார் திருமதி. ஜானகியம்மாள் அவர்கள் உடல்நலக்குறைவினால் 1-9-2015 இரவு இயற்கை எய்தினார். தாயாரின் பிரிவில் வாடும் தோழியருக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் மாவட்ட சங்கத்தின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம். அன்னாரது இறுதி நிகழ்ச்சி  இன்று (2-9-2015) மாலை விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் என்ற ஊரில் நடைபெறும்.  

No comments:

Post a Comment