.

Wednesday, August 19, 2015

செப்.2 வேலை நிறுத்த விளக்க கூட்டம் - சிதம்பரம்

19-08-2015. தோழர் V.சிதம்பரநாதன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில்          
தோழர் R.செல்வம்.மாவட்ட தலைவர்.NFTE.
தோழர் இரா.ஸ்ரீதர் NFTE மாவட்ட செயலர்,   
தோழர் V.குமார்.மாவட்ட பொருளர்.BSNLEU.
தோழர் R.V.ஜெயராமன்.மாவட்ட துணைசெயலர்-BSNLEU,
தோழர் K.T.சம்பந்தம்.மாவட்ட செயலர்.BSNLEU.ஆகியோர் போராட்ட விளக்கவுரையாற்றினார்கள்.
தோழர் V.பாலகிருஷ்ணன் கிளைசெயலர் NFTE.KTL.
நன்றி கூற கூட்டம் நிறைவுற்றது.
கூட்டத்தில் 70க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment