.

Thursday, July 30, 2015

பணிஓய்வு பாராட்டு

தோழர் S.பாலன் TM.திருமுட்டம் அவர்களின் பணிஓய்வு பாராட்டு கூட்டம் திருமுட்டம் திருவள்ளுவர் திருமண மண்டபத்தில் 30-07-2015 காலை 11:00 மணிக்கு தோழர்கள் K.நாவு, M.தேவராஜன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. திரு.M.குப்புசாமி SDE வரவேற்புரை நிகழ்த்ததோழர்கள் D.ரவிச்சந்திரன், A.மகாலிங்கம், S.வரதராஜன் TTA, அய்யனார்-JTO, மற்றும் உறவினர்கள் வாழ்த்த தோழர். V.பாலகிருஷ்ணன். கிளைசெயலர். KTL அவர்கள் நன்றி கூற விழா இனிதே நிறைவுற்றது.










No comments:

Post a Comment