.

Thursday, July 23, 2015

பண்ருட்டி தோழர் S. உத்திராபதி TM அவர்களின் தாயார் நேற்று (22-7-2015)இரவு 9-00 மணியளவில் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அவரது பிரிவில் வாடும் தோழருக்கும், அவர்தம் குடும்பத்தாருக்கும் மாவட்ட சங்கத்தின் இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம். அன்னாரது இறுதி நிகழ்ச்சி இன்று (23-7-2015) மாலை 4மணிக்கு அவரது இல்லம் பண்ருட்டி விழமங்கலம் என்ற இடத்தில் நடைபெறும்.

No comments:

Post a Comment