.

Friday, June 12, 2015

தோழர்,செல்வம் அவர்களின் இல்லத்திருமண நிகழ்ச்சி

நமது மாவட்டத்தலைவரும், TMTCLU மாநில பொதுச்செயலருமான தோழர்.R.செல்வம் அவர்களின் இளைய புதல்வி செல்வி. S.லாவண்யா திருமண நிகழ்ச்சி  கடலூர் நெல்லிக்குப்பம் சுகம் திருமணமண்டபத்தில் 4-6-2015 அன்று நடைபெற்றது. மணமக்களை வாழ்த்தி மாநில செயலர் தோழர்.பட்டாபி, மூத்தத் தோழர்.K.சேது, அகில இந்திய சிறப்பு அழைப்பாளர் தோழர்.P.காமராஜ், சம்மேளன செயலர் தோழர்.G.ஜெயராமன், மாநில துணைத் தலைவர் தோழர்.V.லோகநாதன், மாநில உதவிச்செயலர்கள் தோழர்கள். P.சென்னகேசவன், K.நடராஜன், மாநில அமைப்புசெயலர் தோழர் N.அன்பழகன், தஞ்சை TMTCLU முன்னாள்  மாவட்ட செயலர் தோழர்,கிள்ளிவளவன், தஞ்சை TMTCLU  மாவட்ட செயலர் தோழர்.கலைச்செல்வன், மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள், மற்றும் தோழமை சங்க நிர்வாகிகள்-தோழர்கள், அதிகாரிகள், ஓய்வுபெற்ற மூத்த தோழர்கள், ஒப்பந்த ஊழியர் சங்க தோழர்கள், மற்றும் மாவட்டம் முழுவதும் இருந்து பல தோழர்களும், தோழியர்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். 






No comments:

Post a Comment