.

Tuesday, June 30, 2015

இரங்கல்

 கடலூர் மாவட்ட  LJCM உறுப்பினரும்  மற்றும் செஞ்சி கிளை செயலருமான தோழர்  R.ரவி   
அவர்களின்  தந்தையார்  இன்று காலை ( 30-06-2015)  இயற்கை எய்தினார். 
அவரது குடும்பத்தாருக்கும் உறவினர்களுக்கும்   மாவட்ட சங்கத்தின் சார்பில்  இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம்.
 இறுதி நிகழ்ச்சி இன்று  (30-06-2015)மாலை  செஞ்சி அருகேயுள்ள பொன்பத்தி கிராமத்தில்   நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.

No comments:

Post a Comment