.

Friday, May 29, 2015

இரங்கல் செய்தி



கடலூர் நேரு நகர் தொலைபேசி நிலையத்தில் பணிபுரியும் தோழர்   S ரங்கநாதன் TM அவர்களின் தாயார் இன்று (29-05-2015) காலை இயற்கை எய்தினார். அவரது குடும்பத்தாருக்கும் உறவினர்களுக்கும்   மாவட்ட சங்கத்தின் சார்பில்  இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம்.
 இறுதி நிகழ்ச்சி நாளை (30-05-2015) காலை கடலூர் சண்முகம் பிள்ளை தெருவிலிருந்து  நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.

No comments:

Post a Comment