.

Saturday, May 2, 2015

இரங்கல் செய்தி
திண்டிவனம் -கிளியனூர் தோழர்.P.கலியமூர்த்தி , TM அவர்களின் மனைவி உடல்நலக்குறைவு காரணமாக இன்று (2-5-2015)இயற்கை எய்தினார். அவரது பிரிவால் வருந்தும் தோழருக்கும், அவர்தம் குடும்பத்தாருக்கும் நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இறுதி நிகழ்ச்சி ஓமந்தூரில் நாளை (3-5-2015) மாலை 3-மணிக்கு நடைபெறும்.

No comments:

Post a Comment