.

Saturday, May 2, 2015

மேதினக்கூட்டம்-கடலூர்

கடலூரில் AITUC-CITU சார்பில் இணைந்து மேதினக்கூட்டம் மேதினப்பேரணி நடைபெற்றது. பேரணியில் மாவட்டசெயலர் தோழர்.இரா. ஸ்ரீதர் தலைமையில் பெருந்திரளாக கலந்து கொண்டனர். பேரணி முடிவில் நடந்த பொதுக்கூட்ட த்தில் நமது மாநில துணைத்தலைவர் தோழர்.லோகநாதன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். AITUC சார்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தோழியர் பத்மாவதி கலந்து கொண்டார்.






No comments:

Post a Comment