.

Tuesday, May 26, 2015

தோழர் சிரில் நினைவு அறக்கட்டளை கூட்டம்

2014-2015-க்கான 10-ம் வகுப்பு மற்றும் +2 வகுப்பு தேர்வுகளில் தமிழில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ செல்வங்களுக்கு இந்த வருடமும்  (16-ம் ஆண்டு விழா) பரிசளிப்பு அளிக்க விழா எடுக்கவிருப்பதால் அதற்குரிய கலந்தாய்வுக்கூட்டம் வருகின்ற 29-05-2015 வெள்ளிகிழமை மதியம் 2-30 மணியளவில் கடலூர் மாவட்ட சங்க அலுவலகத்தில் நடைபெறவிருக்கிறது. ஆகவே அறக்கட்டளை உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தோழமையுடன், 

V. லோகநாதன்
செயலாளர்
சிரில் அறக்கட்டளை 

No comments:

Post a Comment