.

Tuesday, April 21, 2015

BSNL ஊழியர்கள், அதிகாரிகள் கூட்டமைப்பு சார்பில் நடைபெறும் இரண்டு நாள் வேலைநிறுத்தத்தையொட்டி தோழர்.இரா, ஸ்ரீதர் தலைமையில் கூட்டமைப்பு சங்க தோழர்கள். K.T.சம்பந்தம், A.அண்ணாமலை-BSNLEU, தோழர்கள் பால்கி, C.பாண்டுரங்கன், P.சிவகுமரன்,R.அசோகன்-SNEA,  கடலூர் GM  அலுவலகத்தின் வாயிலில் வேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக்க கூடியிருந்தனர். மாவட்டம் முழுவதும் நூறு சதம் வேலைநிறுத்தம் வெற்றிகரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.









No comments:

Post a Comment