வருந்துகிறோம்!
உளுந்தூர்பேட்டை தோழர்.P.மணிபாலன்.STS அவர்களின் தாயார் இன்று (10.04.2015) காலை இயற்கை எய்தினார். அவரது பிரிவில் வாடும் தோழருக்கும்
அவர்தம் குடும்பதாருக்கும் நமது மாவட்ட சங்கத்தின் ஆழ்ந்த அனுதாபங்களைத்
தெரிவித்துக்கொள்கிறோம்.
அவரது இறுதி நிகழ்ச்சி
இன்று (10.04.2015)
மாலை 4.00 மணி அளவில்
அவரது சொந்த ஊரான பாண்டூரில்
நடைபெறும்.
No comments:
Post a Comment