.

Friday, March 27, 2015

TMTCLU ஒப்பந்த ஊழியர்கள் சங்க கலந்தாய்வுக்கூட்டம்
24-03-2015 செவ்வாய் கிழமை மாலை தலைவர் தோழர்.M.S.குமார் அவர்களின் தலைமையில் கடலூர் NFTE மாவட்டசங்க 
அலுவலகத்தில் நடைபெற்றது.
 2-4-2015 கடலூரில் நடைபெறவுள்ள மாநில செயற்குழு கூட்டத்திற்கான திட்டமிடல் மற்றும் செயல்பாடுகள் பற்றி கலந்தாய்வு நடைபெற்றது. NFTE முன்னாள் மாவட்டசெயலர் மூத்த தோழர்.M.பக்கிரி,
கடலூர் NFTE தோழர்.K.ராகவன், திண்டிவனம் TMTCLU தோழர்.ஜானகிராமன், உளுந்தூர்பேட்டை TMTCLU தோழர்,பாஸ்கர்,
சிதம்பரம் TMTCLU தோழர்.கிருஷ்ணகுமார், NFTE மாவட்டசெயலர் தோழர்.இரா.ஸ்ரீதர் ஆகியோர் தங்களது பங்கை மாவட்டபொருளர் தோழர். அண்ணாதுரையிடம் வழங்கினர். இக்கூட்டத்தில்  TMTCLU மாவட்டசெயலர் தோழர்.G.ரங்கராஜ், TMTCLU மாநில இணைசெயலர் தோழர்.A.சுப்ரமணியன், TMTCLU மாநில பொதுச்செயலர் தோழர்.R.செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை எடுத்துரைத்தனர். இறுதியாக NFTE மாவட்டசெயலர்.தோழர்.இரா.ஸ்ரீதர் நிறைவுரையாற்றினார்.




No comments:

Post a Comment