.

Sunday, January 25, 2015

செஞ்சி SAVE BSNL 
கையெழுத்து இயக்கம் 24-01-2015

SAVE BSNL  கையெழுத்து இயக்கம்
 BSNLEU மாவட்ட துணைத்தலைவர் தோழர்.N.சுந்தரம் தலைமையில் 
செஞ்சி தொலைபேசி நிலையவளாகத்தில் நடைபெற்றது.
NFTE உதவி கிளைச்செயலர்  தோழர். Y.ஹாரூன்பாஷா வரவேற்புரையில்
BSNLEU மாவட்ட செயலர் தோழர்.K.T.சம்பந்தம் துவக்க உரையாற்ற,
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க செஞ்சி வட்டத்தலைவர் திரு.செல்வக்குமார்,
தமிழ்நாடு அரசு கிராம நிர்வாக அலுவலகர்கள் முன்னேற்றசங்கம் திரு.பிரபுசங்கர்,
தமிழ்நாடு அரசு வருவாய்த்துறை கிராம ஊழியர் சங்கம்
 செஞ்சி வட்டத்தலைவர் திரு.செல்லமுத்து,
தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்றோர் நலச்சங்க தலைவர் திரு.இளங்கோவன்,            தமிழ்நாடு அரசு நுகர்பொருள் விநியோகஸ்தர் சங்கம்
 மாவட்ட தலைவர் திரு. செல்வராஜ்,
வர்த்தகர் சங்க வட்டத்தலைவர் திரு.வெங்கிட்டு,
மனிதநேய மக்கள் கட்சி செஞ்சி ஒன்றிய பொறுப்பாளர்
திரு.சையத் உஸ்மான்,
இந்தியகம்யூனிஸ்ட் கட்சி விழுப்புரம் மாவட்ட துணைச்செயலர்
தோழர் A.கோவிந்தராஜ்,
இந்தியகம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சி தோழர் P.கோவிந்தராஜ்
விடுதலைசிறுத்தைகள் கட்சி விழுப்புரம் மாவட்டச்செயலர்
வழக்கறிஞர் திரு. A.வெற்றிச்செல்வன்,
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம்
விழுப்புரம் மாவட்டச்செயலர் திரு.A.K.மணி
ஆகியோர் கலந்துகொண்டு கையெழுத்து இட்டு இயக்கத்தை தொடங்கிவைத்து தங்கள் கருத்துகளை எடுத்துரைத்தனர்.
மேலும் திராவிட முன்னேற்ற கழக செஞ்சி திரு,துரை திருநாவுக்கரசு, திராவிடர் கழக மகளிரணி தோழியர்.கீதா,
இந்தியகம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் தோழர். செல்வராஜ்,
 இந்தியகம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சி தோழர்.சுப்ரமணி ஆகியோரும் கலந்துகொண்டு கையெழுத்திட்டனர்.
AIBSNLEA மாநில துணைத்தலைவர் தோழர்.நடராஜன்,
நமது மாவட்ட தலைவர் தோழர்.செல்வம்
ஆகியோர் நமது பகுதி கருத்துகளை எடுத்துரைத்தனர்.
நிறைவாக நமது மாவட்டசெயலர் தோழர்.இரா.ஸ்ரீதர் பேசினார்.
BSNLEU மாவட்டஉதவிசெயலர் தோழர். A.கருணைவேல் நன்றிவுரையாற்றினார்.
இயக்கத்தை சிறப்பாக ஏற்பாடுகள் செய்த செஞ்சி பகுதி ஒருங்கிணைப்பாளர் தோழர்.சுந்தரம் அவர்களுக்கும், நமது செஞ்சி கிளைசெயலக தோழர்களுக்கும் மாவட்டசங்கத்தின் நன்றிகளை உரித்தாக்குகிறோம்.
























No comments:

Post a Comment