.

Monday, December 8, 2014

BSNL
அனைத்து ஊழியர்கள் மற்றும்
அதிகாரிகள் கூட்டமைப்பு
FORUM OF BSNL UNIONS AND EXECUTIVE ASSOCIATIONS

05/12/2014 கூட்ட முடிவுகள்
·         25/02/2015 அன்று
             பாராளுமன்றம் நோக்கிய பேரணி   எழுச்சியுடன் நடத்துவது.
·         பிரதமருக்கு கொடுக்கப்படும் கோரிக்கை மனுவில் குறைந்தபட்சம் ஒரு கோடி பேரின்  கையெழுத்து பெற்று அளிப்பது.
·         2015 ஜனவரி/பிப்ரவரி மாதங்களில் மாநிலங்கள் தழுவிய கருத்தரங்கங்களை நடத்துவது.
·         17/03/2015ல் நாடுதழுவிய காலவரையற்ற வேலை நிறுத்தம்  
தயாராவீ ர்... தோழர்களே...

நம் வீ டு  காக்க...
நம் நாடு காக்க...
நமது BSNL  காக்க..


No comments:

Post a Comment