.

Saturday, October 25, 2014

இரங்கல்

நம்முடன் பணிபுரியும்   தோழர்   S ரங்கநாதன்  TM /CDL    அவர்களின் தந்தையார்  இன்று (25-10-2014)    காலமானார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். பிரிவால் துயருறும் அவரது குடும்பத்தாருக்கு மாவட்டச் சங்கம் தனது ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகிறது.

இறுதி நிகழ்ச்சிகள் கடலூரில்  நாளை (26-10-2014)   நடைபெறும் .

No comments:

Post a Comment