.

Wednesday, September 17, 2014

கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் -18-09-2014


தோழர்களே..
     தோழியர்களே...

ஊழியர்களின் பிரச்சனையில் போதுமான கவனம் செலுத்தாத நமது மாவட்ட நிர்வாகத்தின் போக்கில் மாற்றம் காண 18-09-2014 அன்று மதியம் 1 மணியளவில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இடம்: பொதுமேலாளர் அலுவலகம், கடலூர்         
நேரம்: 1 மணி.( மதிய உணவு இடைவேளை)
தேதி: 18-09-2014


கோரிக்கைகள்
1. 2013, feb 20,21 ஆகிய தேதிகளில் strike leave periodக்கான பிடித்தம் செய்யப்பட்ட ஊதியத்தினை திரும்ப பெறுதல்.
2. POWER PLANT –dutyனை சட்டப்படியான DUTY CHART போடுதல்.
3. திருக்கோயிலூர் indoor dutyனை முறைப்படுத்துதல்.
4. சென்னை மாற்றல் கேட்டுள்ள ஊழியர்களின் மனுவினை உடனடியாக மாநில நிர்வாகத்திற்கு அனுப்புக.
5. தோழர் சந்திரசேகரன்sso அவர்களின் விழுப்புரம் மாற்றலை உடனடியாக முறைப்படுத்துக.
6. TTA  தோழர்களின் விருப்ப மாற்றல்களை உடனடியாக அமுல்படுத்த வேண்டும்.
7. வாடிக்கையாளர் சேவை மையம் / பொது மேலாளர் அலுவலகங்களில் கணிப்பொறி திறனை மேம்படுத்துதல்.
8. OUT-DOOR  பகுதியின் பணிபுரியும் ஊழியர்களுக்கு தகுந்த உபகரணங்களை வழங்க வேண்டும்.
9. NPC, BROADBAND  போன்றவற்றுக்கு தேவைக்கேற்ப DROP WIRE வழங்குதல்.
10. ஒப்பந்த ஊழியர்களுக்கு குறித்த நேரத்தில் சம்பள பட்டுவாடா  நடைபெற வேண்டும்.
11. உளுந்தூர்பேட்டை பகுதியில் தொழில் அமைதி ஏற்படுத்தப்பட வேண்டும். 
       தோழர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுகின்றோம்

தோழமையுடன்
 மாவட்டச் சங்கம், NFTE,
  கடலூர்.


No comments:

Post a Comment