.

Friday, September 12, 2014

12-09-2014 ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு

கடலூர் மாவட்டத்தில் பிரச்சினை தீர்வில் உள்ள தேக்கநிலையை கண்டித்து 12-09-2014 அன்று அனைத்து கிளைகளிலும் நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டம் DGM உடனான பேச்சுவார்த்தையின் அடிப்படையில் 18-09-2014- க்கு  ஒத்திவைக்கப்படுகிறது.

No comments:

Post a Comment