.

Sunday, February 23, 2014

இரங்கல்

விழுப்புரத்தில்   பணிபுரியும் தோழியர் S வசந்தா RM   அவர்கள்    23-2-2014 அன்று இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவிக்கிறோம். அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினர்களுக்கும் நண்பர்களுக்கும் நமது இரங்கலை உரித்தாக்கிக்கொள்கிறோம்.  இறுதிச்சடங்கு 24-2-2014 மாலை இருந்தை கிராமத்தில்   நடைபெறும் என்பதனையும் தெரிவித்துக்கொள்கிறோம்..

No comments:

Post a Comment