.

Friday, January 24, 2014

உணவின் சுவை உண்பதில் இருக்கு...
"கத்துகடல் சூழ்நாகை காத்தான்தன் சத்திரத்தில் 
அத்தமிக்கும் போதில் அரிசிவரும்; குத்தி 
உலையில்இட ஊர்அடங்கும்; ஓர்அகப்பை அன்னம் 
இலையில்இட வெள்ளி எழும்"
சத்திரத்தில் அரிசி வருவதற்குள் அஸ்தமித்து விடும் . அதை குத்தி,புடைத்து, கல் நோம்பி உலையில் இடுவதற்குள் ஊரே அடங்கிப்போகும். உலை கொதித்து, சோறு வடித்து , அது ஆறி பரிமாறுவதற்குள் விடிஞ்சிடும் ...
-இது பசியில் காள மேக புலவர் பாடிய பாடலின் கருத்து.

ஆக்கப்  பொறுக்கலாம் 
ஆறப் பொறுக்கலாம் 
பரிமாறவும் பொறுக்கணும்னா 
-பசி பொறுக்காதே !

No comments:

Post a Comment