.

Friday, December 6, 2013

மண்டேலா மறைந்தார்


இனவெறிக்கு எதிராய் போராடி 
இருபத்தேழு ஆண்டுகள் சிறைவாசத்தில் 
இன்னல்கள் பல அனுபவித்து 
இனிய குடியரசை தென்னாப்பிரிக்காவில் 
மலர செய்த 
மாமனிதர் மண்டேலா மறைந்தார் 
இச்சமயத்தில் 
1988-இல் கடலூரில் நடைபெற்ற 
லைன் ஸ்டாப் மாநாட்டில் 
அவரது பிறந்த நாளை கொண்டாடியதோடு 
அவரது விடுதலைக்கு குரல் கொடுத்ததை நினைவு கூர்கிறோம் 
அஞ்சலியையும் உரித்தாக்குகிறோம் 

No comments:

Post a Comment