.

Thursday, November 7, 2013

கள்ளக்குறிச்சி கிளை பொதுக்குழு 07-11-2013

கள்ளக்குறிச்சி கிளை பொதுக்குழு கூட்டம் தோழர் K பாண்டியன் தலைமையில்   07-11-2013 அன்று நடைபெற்றது.  கிளை செயலர் S மணி வரவேற்புரையாற்றினார். மாவட்ட தலைவர் R செல்வம் கலந்து கொண்டு  சிறப்புரையாற்றினார்.  மாவட்ட உதவி தலைவர் P அழகிரி அவர்கள்  ஒலிக்கதிர் பொன்விழா நிதி பெறுவது பற்றி விளக்கினார் .  ஒலிக்கதிர் பொன்விழாவை சிறப்பாக நடத்த கிளை சார்பில் முழு ஒத்துழைப்பையும் வழங்க முடிவு செய்யப்பட்டது 

No comments:

Post a Comment