.

Monday, October 28, 2013

சம்பள பிடித்தம்

மத்திய தொழிற்சங்கங்களின் அறைகூவலுக்கு ஏற்ப 2013 பிப்ரவரி 20 மற்றும் 21 தேதிகளில் நடைபெற்ற வேலைநிறுத்தத்தில் பங்கு கொண்டவர்களுக்கு மட்டுமல்லாமல் விடுப்பில் சென்றவர்களுக்கும் சம்பள பிடித்தம் இந்த மாதம் செய்யப்பட்டு  உள்ளது .  விடுப்பில் சென்றவர்கள் இதை மறுபரிசீலனை செய்ய கோரி மாவட்ட நிர்வாகத்திற்கு மனு கொடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். நகலை மாவட்ட செயலருக்கும் அனுப்பும்படி  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment