.

Wednesday, October 30, 2013

போனஸ் வழங்க கோரி உண்ணாவிரத போராட்டம் கடலூர் 30-10-2013

 போனஸ் வழங்க  கோரி உண்ணாவிரத போராட்டம் கடலூரில்  30-10-2013 அன்று பொது மேலாளர் அலுவலகத்தின் முன் நடைபெற்றது. மாவட்ட தலைவர் R செல்வம் தலைமையில் 18 தோழர்கள் உண்ணாவிரதமிருந்தனர் . மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சுமார் 120 தோழர்கள் பங்கேற்றனர். மாநில துணை தலைவர் லோகநாதன் போராட்டத்தை துவக்கி வைத்து உரையாற்றினார் 
முன்னாள் மாவட்ட செயலர் சுந்தரமூர்த்தி , தோழமை சங்கத்தை சேர்ந்த நல்லதம்பி (PEWA மாவட்ட செயலர்), D சிவசங்கர் (SNATTA மாநில தலைவர்), மாவட்ட அமைப்பு செயலர் ரங்கராஜன் , மாவட்ட உதவி செயலர்கள் ரவிச்சந்திரன், கிருஷ்ணகுமார்,  மாவட்ட செயலர் இரா ஸ்ரீதர் , மாநில அமைப்பு செயலர் N  அன்பழகன், SNEA மத்திய குழு உறுப்பினர் அசோகன் SNEA மாவட்ட செயலர் பாண்டுரங்கன் AIBSNLEA மாவட்ட செயலர் வெங்கடேசன் ஒப்பந்த ஊழியர் சங்க மாநில செயலர் தமிழ்மணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர் 
























No comments:

Post a Comment