.

Sunday, October 27, 2013

இரங்கல்


நம்முடன் பணிபுரியும் தோழியர் P பச்சையம்மாள் RM கடலூர் அவர்களின் மகள்    காலமானார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். பிரிவால் துயருறும் அவரது குடும்பத்தாருக்கு மாவட்டச் சங்கம் தனது ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகிறது.

இறுதி நிகழ்ச்சிகள் இன்று (27-10-2013) மாலை கடலூரில் நடைபெறும் .


No comments:

Post a Comment