.

Thursday, October 10, 2013

ஜுனாகட் மத்திய செயற்குழு முடிவின்படி ஆர்ப்பாட்டம் 09-10-2013

ஜுனாகட்  மத்திய செயற்குழு முடிவின்படி ஆர்ப்பாட்டம் கடலூர் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் சிறப்பாக 09-10-2013 அன்று நடைபெற்றது.
கடலூர் 

கடலூர் GM அலுவலத்தின் முன் மதியம் 1 மணிக்கு கடலூர் தொலைபேசி கிளை தலைவர் இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது .மாவட்ட செயலர் இரா ஸ்ரீதர் மாநில துணைத்தலைவர் V லோகநாதன் SNATTA மாநில தலைவர் D சிவசங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர் . கோரிக்கைகளை விளக்கி மாவட்ட செயலர் சிறப்புரையாற்றினார்.இறுதியாக தோழர் N ராஜாராம் நன்றி கூறினார்.  பெரும்பாலான தோழர்கள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டத்திற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்த GM அலுவலக கிளை மற்றும் தொலைபேசி கிளைகளை பாராட்டுகிறோம்  







சிதம்பரம் 
கண்டன ஆர்ப்பாட்டம் சிதம்பரம் -காட்டுமன்னர்கோயில் கிளைகள் கூட்டு தலைமை தோழர்கள் M.தேவராஜன் -V.கிருஷ்ணமூர்த்தி
கண்டன கோசத்தை தோழர் கிருஷ்ணமூர்த்தி நிகழ்த்தினர் .

சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தோழர் S.தமிழ்மணி மாநில பொதுசெயலர் ஒ .தொ.சங்கம் கோரிக்கைகளை விளக்கி பேசினார் .50 க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். நன்றியுரை தோழர் நாவு கூறினார் .




செஞ்சி 





No comments:

Post a Comment