.

Friday, September 6, 2013

FACT FINDING COMMITTEE

வேலூர் செயற்குழு முடிவின்படி மாநில சங்கத்தால் அமைக்கப்பட்ட மாநில துணை தலைவர் தோழர் லட்சம் தலைமையிலான உண்மை கண்டறியும் குழு (FACT FINDING COMMITTEE) -ன் முறையான விசாரணை (second sitting ) 14-09-2013 அன்று கடலூரில் நடைபெற உள்ளது .

1.   6-வது சரிபார்ப்பு தேர்தலில்  கடலூர் மாவட்டத்தில் வாக்கு வீழ்ச்சிக்கு காரணம் என்ன?
2.  வாக்கு வீழ்ச்சிக்கு பொறுப்பாளர் யார் ?
3. மாவட்ட மாநாட்டில் ஏற்கப்பட்ட நிதிநிலை அறிக்கை படி நிதியை ஒப்படைக்காதது 
4.அமைப்பு விதி மீறல் 

ஆகியவற்றை பற்றி விசாரிக்க உள்ளனர் 

No comments:

Post a Comment