.

Saturday, August 24, 2013

விசாரணை குழு 22-08-13

வேலூர்  மாநில செயற்குழு முடிவின் படி அமைக்கப்பட்ட, தோழர்கள் லட்சம்,காமராஜ்,அசோகராஜன், சென்னகேசவன், விஜயரங்கன் ஆகியோரை கொண்ட  விசாரணை குழு தனது முதற்கட்ட பணியினை
 22-08-13 அன்று கடலூரில் தொடங்கியது .
முறையான அடுத்தகட்ட விசாரணை செப்டம்பர் மாதம் நடைபெறும்.

No comments:

Post a Comment