.

Friday, June 21, 2013


2006 முன் ஓய்வு பெற்ற அனைத்து அரசு ஊழியர்களுக்கும் ஆறாவது மத்திய ஊதிய கமிஷன் படி ஒரு திருத்தப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும்  என்று தில்லி உயர் நீதிமன்றம் ஆணைஇட்டுள்ளது .

முன்னதாக 2012 பின்  ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு மட்டுமே  அதிகரித்த ஓய்வூதியம் வழங்கப்படும் என்ற அரசாங்கத்தின் மனு தள்ளுபடி செய்து உத்தரவு இட்டது.

No comments:

Post a Comment