.

Friday, April 12, 2013

இரங்கல்

நமது அருமைத் தோழர் P. சுந்தரமூர்த்தி (சென்ற மாவட்டச் செயலாளர்) அவர்களது தாயார் இன்று (12-04-2013) மாலை, அவரது சொந்த ஊரான ஆடுதுறையில் காலமானார் 
என்பதை அறிவிக்க வருந்துகிறோம். 

அவருக்கு நமது இயக்கத்தின் அஞ்சலியினை உரித்தாக்குகிறோம்.தோழர் சந்தரமூர்த்திக்கும் அவரது குடும்பத்தாருக்கும் நமது ஆழ்ந்த ஆறுதலையும், பிரிவினையும்  தெரிவித்துக் கொள்கிறோம்.  

இறுதிச் சடங்குகள் ‘ஆடுதுறை' கிராமத்தில்  இன்றே(12-04-2013)மாலை ஆறு மணியளவில் நடைபெறும்.
  

No comments:

Post a Comment