.

Tuesday, February 28, 2012

சரித்திரத்தில் ஒரு நாள்.....

1947ஆம்ஆண்டிற்குப்பின், முதன் முறையாக, இந்தியா வின் அனைத்துத் தொழிற்ச ங்கங்களும், கட்சி பேதங்க ளுக்கு அப்பாற்பட்டு, ஒன்றி னைந்து,  மகத்தானதொரு வேலை நிறுத்தத்தை நடத்திக் கொண்டுள்ளன!


அரசாங்கத்தின் தாரளமயம், தனியார்மயம், உலகமயம் ஆகிய நாசகார கொள்கை களால், விளைந்த நன்மை களைகாட்டிலும் , பொதுத்துறை நிறுவனங் களும், தொழிலாளர் வர்க்கமும், சாதாரண மக்களும் அனுபவிக்கும் துயரங்கள் சரித்திரம் காணாதது! இக்கொள்கை பணக்காரர்களையும், பன்னாட்டு நிறுவனங் களயும் மேலும், மேலும் கொழுக்க வைத்துக் கொண்டிருக்கிறது. 


இப்பொழுது கூட நாம் எதிர்ப்பைக் காட்ட வில்லையெனில், பின் எப்பொழுது காட்டு வோம்?  இவ்வேலைநிறுத்தத்தில் பங்கேற்பது நமது வர்க்கக் கடமை. 


வேலை நிறுத்தத்தில் பங்கேற்கும் அனைத்து தோழர்களுக்கும் தோழியர்களுக்கும் மாவட்டச் சங்கம் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது!




===============================================================


COUNCIL AGAINST CORRUPTION IN TELECOM

===============================================================


No comments:

Post a Comment